அந்த மழைக் கால
இரவொன்றில்
என் மனக் கதவு
திறந்தது...
உன் நினைவுகளை
சிறைப்பிடிக்க...
நீயோ அங்கே சாலையில்
நனைந்துக் கொண்டு
இருந்தாய்...
உன் நினைவுகள்
என் மன சிறையில்
கிடப்பதை பற்றி
கொஞ்சமும்
கவலைக் கொள்ளாமல்...
#இளையவேணிகிருஷ்ணா.
விடை தெரியா கேள்வி ஒன்று பல யுகங்களாக இங்கும் அங்கும் அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறது என்னுள்ளே... ஒவ்வொரு முறையும் இந்த பூமியில் ந...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக