அந்த மழைக் கால
இரவொன்றில்
என் மனக் கதவு
திறந்தது...
உன் நினைவுகளை
சிறைப்பிடிக்க...
நீயோ அங்கே சாலையில்
நனைந்துக் கொண்டு
இருந்தாய்...
உன் நினைவுகள்
என் மன சிறையில்
கிடப்பதை பற்றி
கொஞ்சமும்
கவலைக் கொள்ளாமல்...
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக