அந்த மழைக் கால
இரவொன்றில்
என் மனக் கதவு
திறந்தது...
உன் நினைவுகளை
சிறைப்பிடிக்க...
நீயோ அங்கே சாலையில்
நனைந்துக் கொண்டு
இருந்தாய்...
உன் நினைவுகள்
என் மன சிறையில்
கிடப்பதை பற்றி
கொஞ்சமும்
கவலைக் கொள்ளாமல்...
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக