கொஞ்சம் கூர்ந்து
கவனித்தால் தெரியும்..
நாம் நமது ஆழ்ந்த தேடலை
பலி கொடுத்து
எதற்காகவோ இங்கே
பல அபத்தங்களோடு
வீண் சச்சரவு செய்து
பயணித்துக் கொண்டு
இருக்கிறோம் என்று ...
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த ஏதோவொரு தேடலில் தான் நான் தொலைந்து போய் இருக்க வேண்டும்... ஒரு முறை அந்த வழியில் சென்றதற்காக இவ்வளவு பெரிய தண்டனை வேண்டாம் என்று ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக