கொஞ்சம் கூர்ந்து
கவனித்தால் தெரியும்..
நாம் நமது ஆழ்ந்த தேடலை
பலி கொடுத்து
எதற்காகவோ இங்கே
பல அபத்தங்களோடு
வீண் சச்சரவு செய்து
பயணித்துக் கொண்டு
இருக்கிறோம் என்று ...
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக