ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 8 நவம்பர், 2022

அந்த வீடற்ற ஒருவருக்காக

 

அனைவரும் நிம்மதியாக

தன்னை மறந்து

உறங்கும் அந்த மழை இரவில்

அங்கே அந்த வீடற்ற ஒருவனுக்கு

சாலை விளக்குகள்

அமைதியாக பாடம் 

நடத்திக் கொண்டு

இருக்கிறது...

அவனும் எந்த சலனமும் 

இல்லாமல்

அதை உள்வாங்கி கொண்டு

இருக்கிறான்

அந்த மழைக்கு தன் ஜீவனை

அர்ப்பணித்து...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...