ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 8 நவம்பர், 2022

அந்த வீடற்ற ஒருவருக்காக

 

அனைவரும் நிம்மதியாக

தன்னை மறந்து

உறங்கும் அந்த மழை இரவில்

அங்கே அந்த வீடற்ற ஒருவனுக்கு

சாலை விளக்குகள்

அமைதியாக பாடம் 

நடத்திக் கொண்டு

இருக்கிறது...

அவனும் எந்த சலனமும் 

இல்லாமல்

அதை உள்வாங்கி கொண்டு

இருக்கிறான்

அந்த மழைக்கு தன் ஜீவனை

அர்ப்பணித்து...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விடை தெரியா கேள்வி ஒன்று...

  விடை தெரியா கேள்வி ஒன்று  பல யுகங்களாக இங்கும் அங்கும்  அலைந்து திரிந்து கொண்டு  இருக்கிறது என்னுள்ளே... ஒவ்வொரு முறையும் இந்த பூமியில்  ந...