வண்டமர்ந்து
சிதறிய மகரந்தங்கள்
வெட்டவெளியில் கலந்து
சூட்சம ஜீவனை
ஜனிக்க செய்து
சூட்சமமாக
பயணிக்க வைக்கிறதோ
நமது கண்ணுக்கு
தெரியாத வண்ணம்?
#இளையவேணிகிருஷ்ணா.
விடை தெரியா கேள்வி ஒன்று பல யுகங்களாக இங்கும் அங்கும் அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறது என்னுள்ளே... ஒவ்வொரு முறையும் இந்த பூமியில் ந...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக