வண்டமர்ந்து
சிதறிய மகரந்தங்கள்
வெட்டவெளியில் கலந்து
சூட்சம ஜீவனை
ஜனிக்க செய்து
சூட்சமமாக
பயணிக்க வைக்கிறதோ
நமது கண்ணுக்கு
தெரியாத வண்ணம்?
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக