வண்டமர்ந்து
சிதறிய மகரந்தங்கள்
வெட்டவெளியில் கலந்து
சூட்சம ஜீவனை
ஜனிக்க செய்து
சூட்சமமாக
பயணிக்க வைக்கிறதோ
நமது கண்ணுக்கு
தெரியாத வண்ணம்?
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக