உண்மையில்
என் நிழல் மட்டும் தான்
என்னை
தொந்தரவு செய்யாமல்
என்னோடு பயணிப்பதில்
ஆர்வம் காட்டுகிறது..
என் மீது பெரும் காதலோடு
சலனமற்று பயணிக்கும்
அந்த நிழலை
நான் நேசிக்கிறேன்.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக