உண்மையில்
என் நிழல் மட்டும் தான்
என்னை
தொந்தரவு செய்யாமல்
என்னோடு பயணிப்பதில்
ஆர்வம் காட்டுகிறது..
என் மீது பெரும் காதலோடு
சலனமற்று பயணிக்கும்
அந்த நிழலை
நான் நேசிக்கிறேன்.
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக