ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 15 நவம்பர், 2022

மனதின் வெறுமையை கடந்தவர்

 


தினமும் என்னை கவனித்து

வந்தான் அங்கே ஒருவன்

நானும் அவனும் சாலையில்

ஒரு புன்னகையோடு

கடந்து விடுவோம்..

ஒரு நாள் என்னிடம் தயங்கி தயங்கி

வந்து உங்களிடம் ஒரு கேள்வி 

என்றான்

ஓ.. தாராளமாக கேளுங்கள் 

என்றேன்..

நீங்கள் மட்டும் எப்படி இவ்வளவு உற்சாகமாக

தினமும் இருக்கிறீர்கள் என்று கேட்டான்..

நானோ அதுவா.. 

நான் மனதின் வெறுமையை

கடந்தவர் என்றேன்..

யோசித்தபடியே தலையாட்டி 

சென்று விட்டான்...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த பிரபஞ்சத்தின் பிறழாத சுழலில் எங்கோவொரு புள்ளியாக நான்...

இந்த பிரபஞ்சத்தின்  வரைமுறைகள் எது  என்று  சரியாக புலப்படவில்லை எனக்கு... ஏதோவொரு விதியின்  வரைமுறையில் தான்  இந்த பிரபஞ்சத்தின்  பிறழாத சுழ...