காலம் என்னிடம்
கேட்டது..
நாசத்தில் சிறந்தது எது?
நாசத்தில் சிறந்தது
மனோநாசம் என்றேன்..
சற்றே ஆமோதித்து
புன்னகைத்து கடந்தது..
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக