காலம் என்னிடம்
கேட்டது..
நாசத்தில் சிறந்தது எது?
நாசத்தில் சிறந்தது
மனோநாசம் என்றேன்..
சற்றே ஆமோதித்து
புன்னகைத்து கடந்தது..
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக