கட்டுகள் இறுகும் போது
ஒன்று
சம்சாரம் ஆகிறது;
மற்றொரு வகையில்
மரணம் ஆகிறது;
இரண்டுக்கும் அப்படி ஒன்றும்
வேறுபாடு இல்லை.
#ஆத்மவிசாரம்.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக