கட்டுகள் இறுகும் போது
ஒன்று
சம்சாரம் ஆகிறது;
மற்றொரு வகையில்
மரணம் ஆகிறது;
இரண்டுக்கும் அப்படி ஒன்றும்
வேறுபாடு இல்லை.
#ஆத்மவிசாரம்.
#இளையவேணிகிருஷ்ணா.
விடை தெரியா கேள்வி ஒன்று பல யுகங்களாக இங்கும் அங்கும் அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறது என்னுள்ளே... ஒவ்வொரு முறையும் இந்த பூமியில் ந...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக