உலகியலிலேயே மூழ்கி இருந்தால்
ஆத்மஞானத்தை
அடைய இயலாது.
உங்கள் கடமைகளை
ஒரு கையில் செய்து கொண்டே
பிறவிபிணிக்கு மருந்தை தேடுங்கள்.
ஏனெனில் வாழ்வு குறுகியது.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக