உலகியலிலேயே மூழ்கி இருந்தால்
ஆத்மஞானத்தை
அடைய இயலாது.
உங்கள் கடமைகளை
ஒரு கையில் செய்து கொண்டே
பிறவிபிணிக்கு மருந்தை தேடுங்கள்.
ஏனெனில் வாழ்வு குறுகியது.
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக