என்ன தான் நடக்க போகிறது என்று
பார்ப்பதை தவிர வேறு வழி எனக்கு
எந்த மோசமான நிகழ்வாக
இருந்தாலும்
அது என்னை நெருங்கும் போது
பவித்திரத்தன்மை அடைந்து விடும்
என்கின்ற
அதீத நம்பிக்கை மட்டும்
நிழலாக தொடர்கிறது...
#இளையவேணிகிருஷ்ணா.
என் மீதான காதல் உணர்வுகளில் ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான என் பெரும் காதலின் அலையில் நீ அடித்து சென்று நடுக் க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக