எதன் மீதும்
பற்று இல்லாதவர்களை
எந்த சக்தியாலும்
துன்பம் அடைய செய்ய முடியாது...
#இரவுசிந்தனை.
நாள்:17/10/23.
நேரம் இரவு 10:28.
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக