எதன் மீதும்
பற்று இல்லாதவர்களை
எந்த சக்தியாலும்
துன்பம் அடைய செய்ய முடியாது...
#இரவுசிந்தனை.
நாள்:17/10/23.
நேரம் இரவு 10:28.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக