எதன் மீதும்
பற்று இல்லாதவர்களை
எந்த சக்தியாலும்
துன்பம் அடைய செய்ய முடியாது...
#இரவுசிந்தனை.
நாள்:17/10/23.
நேரம் இரவு 10:28.
#இளையவேணிகிருஷ்ணா.
என் மீதான காதல் உணர்வுகளில் ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான என் பெரும் காதலின் அலையில் நீ அடித்து சென்று நடுக் க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக