நான் இங்கிருக்கிறேன்
என்பதற்காக
நீ ஏன் நகர்கிறாய்?
இதோ கரையும் நிமிடங்களில்
நானும் விடைபெற்று செல்வேன்...
நீ பதட்டம் இல்லாமல் இரு...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
#இசைச்சாரல்வானொலி.
நாள்:27/11/23.
நேரம் இரவு 9:40.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக