நான் இங்கிருக்கிறேன்
என்பதற்காக
நீ ஏன் நகர்கிறாய்?
இதோ கரையும் நிமிடங்களில்
நானும் விடைபெற்று செல்வேன்...
நீ பதட்டம் இல்லாமல் இரு...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
#இசைச்சாரல்வானொலி.
நாள்:27/11/23.
நேரம் இரவு 9:40.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக