சுகம் சோகம் இந்த இரண்டிற்கும்
அப்படி ஒன்றும் தூரமில்லை..
இரண்டும் மிகவும் நெருக்கமாக தான்
உள்ளது...
நாம் தான் துக்கம் வரும் போது
சுகம் எங்கோ தூரத்தில் இருப்பதாக
நினைத்து கொள்கிறோம்.😊
#இரவுசிந்தனை.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக