கடன் வாங்கிய
சுவாசங்கள்
சலனமின்றி
விடைப்பெற்று போகிறது...
தேம்பி அழும்
என் நிலைமையை
இங்கே யார் அறியக் கூடும்?
#அந்திநேரகவிதை.
நாள்:04/10/2023.
நேரம் மாலை 5:35.
#இசைசாரல்வானொலி.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக