பக்கங்கள்

செவ்வாய், 3 அக்டோபர், 2023

ஆத்ம விசாரம்...


கட்டுகள் இறுகும் போது 

ஒன்று 

சம்சாரம் ஆகிறது;

மற்றொரு வகையில் 

மரணம் ஆகிறது;

இரண்டுக்கும் அப்படி ஒன்றும் 

வேறுபாடு இல்லை.

#ஆத்மவிசாரம்.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக