நெடுஞ்சாலைகள்
ஓய்வெடுக்கும் தருணத்தில்
நகரம் உறங்குகிறது...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:25/10/23.
நேரம் 9:15.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக