நெடுஞ்சாலைகள்
ஓய்வெடுக்கும் தருணத்தில்
நகரம் உறங்குகிறது...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:25/10/23.
நேரம் 9:15.
அந்த ஏதோவொரு தேடலில் தான் நான் தொலைந்து போய் இருக்க வேண்டும்... ஒரு முறை அந்த வழியில் சென்றதற்காக இவ்வளவு பெரிய தண்டனை வேண்டாம் என்று ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக