என் அடையாளம்
எப்போதும் என்னை
முன்னிறுத்திக் கொண்டு அல்ல...
என் ஆன்மாவை
முன்னிறுத்திக் கொண்டு...
#இரவுசிந்தனை.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக