என் அடையாளம்
எப்போதும் என்னை
முன்னிறுத்திக் கொண்டு அல்ல...
என் ஆன்மாவை
முன்னிறுத்திக் கொண்டு...
#இரவுசிந்தனை.
#இளையவேணிகிருஷ்ணா.
என் மீதான காதல் உணர்வுகளில் ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான என் பெரும் காதலின் அலையில் நீ அடித்து சென்று நடுக் க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக