ஆனந்தமாக வாழுங்கள்
வாழ்க்கை பற்றிய புரிதல்
வெள்ளி, 13 அக்டோபர், 2023
ஒரு ஓவியம் தன் வெட்கத்தை உணர்த்தும்?
நிழலுக்கும் வெட்கம் உண்டு என்பதை ஒரு ஓவியத்தை தன் எழுத்தின் மூலம் கண் முன்னே நிறுத்த முடியுமா...இதோ இந்த சுவாரஸ்யமான கதை சொல்கிறது.. #எழுத்தாளர் #பிரேம்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐 எழுத்து நடையில் ஓவியத்தை உயிர்த்தெழு முடியுமா... ஆச்சரியமாக இருந்தது... வாசியுங்கள் இதோ கீழேயுள்ள லிங்கில் குரல் வடிவில் கதையை கேட்டு பாருங்கள் நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும் நேயர்களே 🙏✨🎻.https://mylangaudio.in/ta/stories/nirvaanathhthhirkum-vethkam-unthu-1697178417536?med=Copy-Link&lang=ta&ref=U2FsdGVkX1%2FzsYPwBwho1bPUqEn2wO5zKHlWdcaURgu0dIlqoexcfBWekgXOplDZ
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...
அந்த பிரமாண்டமான வீட்டில் வாழ்ந்து கொண்டு இருப்பவர் சில நாட்களில் உற்சாகம் இழந்து அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய அந்த வீட்டில் உள...
-
எத்தனையோ சலசலப்பான நகர்வுகளுக்கு மத்தியில் ஒரு புழுதியென அங்கே பறந்து காலமெனும் வெளியில் கலக்கிறேன்... இங்கே எனக்கென்று ஒரு அடையாளம் ...
-
என்னை நானே அறியாமல் மிகவும் கூர்மையான பார்வையால் உற்று பார்க்கிறது என் வீடு.. நான் என்னை மறந்து பாடும் பாடல்களை மெய் மறந்து ரசித்து கேட்...
-
பேரன்பு எனும் உணர்வை குழி தோண்டி புதைத்து விட்டு பேரன்பை தேடி அலைந்து திரிகிறேன்... கேட்க நாதியற்று.. நான் கொஞ்சம் பரவாயில்லை அங்கே பலபேர் ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக