உனக்கும் எனக்குமான
அந்த தொடர்பற்ற நிலையின்
சுகத்தை
தினம் தினம் பேசி
தின்ற அந்த நொடிகள் கூட
தந்ததில்லை...
#இரவுகவிதை.
#இசைச்சாரல்வானொலி.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:27/11/23.
நேரம் இரவு 9:51.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக