உனக்கும் எனக்குமான
அந்த தொடர்பற்ற நிலையின்
சுகத்தை
தினம் தினம் பேசி
தின்ற அந்த நொடிகள் கூட
தந்ததில்லை...
#இரவுகவிதை.
#இசைச்சாரல்வானொலி.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:27/11/23.
நேரம் இரவு 9:51.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக