உனக்கும் எனக்குமான
அந்த தொடர்பற்ற நிலையின்
சுகத்தை
தினம் தினம் பேசி
தின்ற அந்த நொடிகள் கூட
தந்ததில்லை...
#இரவுகவிதை.
#இசைச்சாரல்வானொலி.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:27/11/23.
நேரம் இரவு 9:51.
ஜெயிப்பது தோற்பது பற்றி எல்லாம் நான் எப்போதும் கவலை கொண்டதில்லை! நான் ஆழ்ந்த காதலோடு நேசிக்க மறந்து இயந்திரத்தனமாக எப்போதாவது ஓடிக் கொ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக