எதையாவது செய்யுங்கள்...
இல்லை செய்யாமலும் இருங்கள்...
ஆனால்
ஆழ்ந்த மன அமைதியை மட்டும்
எப்போதும் கை விட்டு விடாதீர்கள்...
அது ஒன்றே நமது வாழ்வை
எப்போதும் ஆனந்தமாக
புத்துணர்வோடு வைத்து இருக்கும்...
#ஆழ்ந்தமன #அமைதி.
#இளையவேணிகிருஷ்ணா.
விடை தெரியா கேள்வி ஒன்று பல யுகங்களாக இங்கும் அங்கும் அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறது என்னுள்ளே... ஒவ்வொரு முறையும் இந்த பூமியில் ந...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக