எதையாவது செய்யுங்கள்...
இல்லை செய்யாமலும் இருங்கள்...
ஆனால்
ஆழ்ந்த மன அமைதியை மட்டும்
எப்போதும் கை விட்டு விடாதீர்கள்...
அது ஒன்றே நமது வாழ்வை
எப்போதும் ஆனந்தமாக
புத்துணர்வோடு வைத்து இருக்கும்...
#ஆழ்ந்தமன #அமைதி.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக