அந்த நெடும் பகை
நம்மை இணைத்து விடுகிறது...
அந்த ஒரு நொடிப் பொழுதில்
தோன்றிய பேச்சற்ற சமரசத்தில்...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
#இசைசாரல்வானொலி.
நாள்:01/10/2023.
நேரம் இரவு 9:19.
என் மீதான காதல் உணர்வுகளில் ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான என் பெரும் காதலின் அலையில் நீ அடித்து சென்று நடுக் க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக