அந்த நெடும் பகை
நம்மை இணைத்து விடுகிறது...
அந்த ஒரு நொடிப் பொழுதில்
தோன்றிய பேச்சற்ற சமரசத்தில்...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
#இசைசாரல்வானொலி.
நாள்:01/10/2023.
நேரம் இரவு 9:19.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக