அந்த நெடும் பகை
நம்மை இணைத்து விடுகிறது...
அந்த ஒரு நொடிப் பொழுதில்
தோன்றிய பேச்சற்ற சமரசத்தில்...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
#இசைசாரல்வானொலி.
நாள்:01/10/2023.
நேரம் இரவு 9:19.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக