ஆள் அரவமற்ற
பாதையில்
ஆழ்ந்த அமைதி
இருப்பது போல
தனித்து வாழ்வில்
பயணிக்கும் போது
எப்போதும் நம்மோடு
அமைதி பயணிக்கும்!
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக