ஆள் அரவமற்ற
பாதையில்
ஆழ்ந்த அமைதி
இருப்பது போல
தனித்து வாழ்வில்
பயணிக்கும் போது
எப்போதும் நம்மோடு
அமைதி பயணிக்கும்!
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக