பக்கங்கள்

செவ்வாய், 3 அக்டோபர், 2023

இரவு சிந்தனை ✨


சுகம் சோகம் இந்த இரண்டிற்கும் 

அப்படி ஒன்றும் தூரமில்லை..

இரண்டும் மிகவும் நெருக்கமாக தான் 

உள்ளது...

நாம் தான் துக்கம் வரும் போது 

சுகம் எங்கோ தூரத்தில் இருப்பதாக 

நினைத்து கொள்கிறோம்.😊

#இரவுசிந்தனை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக