பக்கங்கள்

சனி, 12 நவம்பர், 2022

மன சிறையில்...


அந்த மழைக் கால

இரவொன்றில்

என் மனக் கதவு

திறந்தது...

உன் நினைவுகளை

சிறைப்பிடிக்க...

நீயோ அங்கே சாலையில்

நனைந்துக் கொண்டு

இருந்தாய்...

உன் நினைவுகள்

என் மன சிறையில்

கிடப்பதை பற்றி

கொஞ்சமும்

கவலைக் கொள்ளாமல்...

#இளையவேணிகிருஷ்ணா.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக