இறைவன் எனக்கு
சோதனை வைக்கிறான்
நான் அவனுக்கு சோதனை
வைக்கிறேன்..
இப்படியே இருவரும்
ஒருவருக்கொருவர்
சோதனை வைத்து விளையாடி
வாழ்வின் பயணத்தை
சுவாரஸ்யமாக்கிக் கொள்கிறோம்..
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக