இறைவன் எனக்கு
சோதனை வைக்கிறான்
நான் அவனுக்கு சோதனை
வைக்கிறேன்..
இப்படியே இருவரும்
ஒருவருக்கொருவர்
சோதனை வைத்து விளையாடி
வாழ்வின் பயணத்தை
சுவாரஸ்யமாக்கிக் கொள்கிறோம்..
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக