ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 28 செப்டம்பர், 2022

தொடர்பில்லாத மனமோ ஏன் காயப்பட வேண்டும்


அந்த ஒரு தொடுகையில் 

தொடங்கி இருந்தது

நமக்குள்ளான 

நெருக்கம்...

அந்த 

இன்னொரு தொடுகையிலான

நிகழ்வில் நிகழ்ந்தது

நமக்குள்ளான பிரிவு..

இது இரண்டுக்கும்

தொடர்பில்லாத மனமோ

ஏன் காயப்பட வேண்டும்

எனக்குள் ஓர் அர்த்தமான

கேள்வி...

விடை தந்து விட்டு போ

என் செல்ல காதலியே..

#இளையவேணிகிருஷ்ணா.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...