எல்லாம் நிகழ்வும்
இங்கே முடிந்து விட்டது
நீ ஏன் காத்திருக்கிறாய்
என்றது என்னை பார்த்து
என் மனம்..
இதோ நீ இன்னும்
என்னோடு தானே
இருக்கிறாய்
என்றேன் நான்..
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக