ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 30 செப்டம்பர், 2022

மிச்சம் இருக்கும் மனம்


எல்லாம் நிகழ்வும்

இங்கே முடிந்து விட்டது

நீ ஏன் காத்திருக்கிறாய்

என்றது என்னை பார்த்து

என் மனம்..

இதோ நீ இன்னும்

என்னோடு தானே 

இருக்கிறாய்

என்றேன் நான்..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...