எல்லாம் நிகழ்வும்
இங்கே முடிந்து விட்டது
நீ ஏன் காத்திருக்கிறாய்
என்றது என்னை பார்த்து
என் மனம்..
இதோ நீ இன்னும்
என்னோடு தானே
இருக்கிறாய்
என்றேன் நான்..
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக