எல்லாம் நிகழ்வும்
இங்கே முடிந்து விட்டது
நீ ஏன் காத்திருக்கிறாய்
என்றது என்னை பார்த்து
என் மனம்..
இதோ நீ இன்னும்
என்னோடு தானே
இருக்கிறாய்
என்றேன் நான்..
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக