ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 30 செப்டம்பர், 2022

மிச்சம் இருக்கும் மனம்


எல்லாம் நிகழ்வும்

இங்கே முடிந்து விட்டது

நீ ஏன் காத்திருக்கிறாய்

என்றது என்னை பார்த்து

என் மனம்..

இதோ நீ இன்னும்

என்னோடு தானே 

இருக்கிறாய்

என்றேன் நான்..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்றைய தலையங்கம்: யார் குற்றவாளிகள்?

  #இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...