வெந்து தணிந்த
அமைதியான
அந்த சம்சாரத்தின்
முடிவில்
சாம்பல் பொடி பறக்க
காலவரையறையின்றி
ஆத்மாவில் இருந்து
வெளிப்படும் ஆனந்தம்
தாண்டவமாடி
தீர்க்கும் காலம்
எவர் அறியக் கூடும்??
#இளையவேணிகிருஷ்ணா.
#ஆத்ம தத்துவ கவிதை.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக