வெந்து தணிந்த
அமைதியான
அந்த சம்சாரத்தின்
முடிவில்
சாம்பல் பொடி பறக்க
காலவரையறையின்றி
ஆத்மாவில் இருந்து
வெளிப்படும் ஆனந்தம்
தாண்டவமாடி
தீர்க்கும் காலம்
எவர் அறியக் கூடும்??
#இளையவேணிகிருஷ்ணா.
#ஆத்ம தத்துவ கவிதை.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக