இங்கே ஒவ்வொரு நொடியும்
உங்களோடு களித்திருக்க
காத்திருக்கிறது...
இந்த பிரபஞ்சம்...
நீங்களோ அங்கே
யாரோ ஒருவரின்
உயிரற்ற குரலுக்காக
தவம் இருக்கிறீர்கள்...
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக