இங்கே ஒவ்வொரு நொடியும்
உங்களோடு களித்திருக்க
காத்திருக்கிறது...
இந்த பிரபஞ்சம்...
நீங்களோ அங்கே
யாரோ ஒருவரின்
உயிரற்ற குரலுக்காக
தவம் இருக்கிறீர்கள்...
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக