இங்கே ஒவ்வொரு நொடியும்
உங்களோடு களித்திருக்க
காத்திருக்கிறது...
இந்த பிரபஞ்சம்...
நீங்களோ அங்கே
யாரோ ஒருவரின்
உயிரற்ற குரலுக்காக
தவம் இருக்கிறீர்கள்...
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக