இங்கே ஒவ்வொரு நொடியும்
உங்களோடு களித்திருக்க
காத்திருக்கிறது...
இந்த பிரபஞ்சம்...
நீங்களோ அங்கே
யாரோ ஒருவரின்
உயிரற்ற குரலுக்காக
தவம் இருக்கிறீர்கள்...
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக