ஸ்தூலத்தில் பிரிந்து
பல வருடங்கள்
ஆகிறது நாம்
நம்ப முடியவில்லை..
சூட்சமத்தில்
என் மனதோடு நீ
ஒரு நொடியும் பிரியாமல்
பயணிப்பதால்..
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக