ஸ்தூலத்தில் பிரிந்து
பல வருடங்கள்
ஆகிறது நாம்
நம்ப முடியவில்லை..
சூட்சமத்தில்
என் மனதோடு நீ
ஒரு நொடியும் பிரியாமல்
பயணிப்பதால்..
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக