கணக்கற்ற வினைகளை
சுமந்து திரிகிறது
இந்த தேகம்..
எண்ணிலடங்கா
வினைகளின் பதிவுகளை
அமைதியாக சுமந்து
நம்மோடு மிகவும் சூட்சமமாக
பயணிக்கிறது...
நுண்ணிய
இந்த ஆன்மா..
கடுகு சிறுத்தாலும் காரம்
குறையாதுஅல்லவா..
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக