கணக்கற்ற வினைகளை
சுமந்து திரிகிறது
இந்த தேகம்..
எண்ணிலடங்கா
வினைகளின் பதிவுகளை
அமைதியாக சுமந்து
நம்மோடு மிகவும் சூட்சமமாக
பயணிக்கிறது...
நுண்ணிய
இந்த ஆன்மா..
கடுகு சிறுத்தாலும் காரம்
குறையாதுஅல்லவா..
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக