கணக்கற்ற வினைகளை
சுமந்து திரிகிறது
இந்த தேகம்..
எண்ணிலடங்கா
வினைகளின் பதிவுகளை
அமைதியாக சுமந்து
நம்மோடு மிகவும் சூட்சமமாக
பயணிக்கிறது...
நுண்ணிய
இந்த ஆன்மா..
கடுகு சிறுத்தாலும் காரம்
குறையாதுஅல்லவா..
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக