வாழ்வின் நகர்வுகள்
நரகத்தை பௌர்ணமி போல
பெரிதாக காட்டி
சொர்க்கத்தை
மூன்றாம் பிறை போல் சிறியதாக
காட்சிப்படுத்தி
மறைந்து விடுகிறது...
இது புரியாமல் நாம்
மாயையில் உழன்று
அதனால் தினம் தினம்
தின்று தீர்க்கப்படுகிறோம்..
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக