வாழ்வின் நகர்வுகள்
நரகத்தை பௌர்ணமி போல
பெரிதாக காட்டி
சொர்க்கத்தை
மூன்றாம் பிறை போல் சிறியதாக
காட்சிப்படுத்தி
மறைந்து விடுகிறது...
இது புரியாமல் நாம்
மாயையில் உழன்று
அதனால் தினம் தினம்
தின்று தீர்க்கப்படுகிறோம்..
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக