இந்த பிரபஞ்சத்தின்
செல்லக் குழந்தை நான்..
அதன் ஒவ்வொரு நகர்விலும்
எனது உற்சாகத்தை
தூவி எனது இருப்பின்
நோக்கத்திற்கான
அடையாளத்துடன்
பயணிக்க வைக்கிறது...
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக