இந்த பிரபஞ்சத்தின்
செல்லக் குழந்தை நான்..
அதன் ஒவ்வொரு நகர்விலும்
எனது உற்சாகத்தை
தூவி எனது இருப்பின்
நோக்கத்திற்கான
அடையாளத்துடன்
பயணிக்க வைக்கிறது...
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக