இந்த பிரபஞ்சத்தின்
செல்லக் குழந்தை நான்..
அதன் ஒவ்வொரு நகர்விலும்
எனது உற்சாகத்தை
தூவி எனது இருப்பின்
நோக்கத்திற்கான
அடையாளத்துடன்
பயணிக்க வைக்கிறது...
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக