அத்தனை
ஸ்தூல சொத்துக்களையும்
தனக்கானது என்று
எடுத்துக் கொண்ட
பிள்ளைகள்
என் சூட்சம பாவ செயல்களால்
சேர்க்கப்பட்டது என்பதை
மறந்து விடுகிறார்கள்...
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக