ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 21 செப்டம்பர், 2022

சூட்சமத்தை மறந்து

 

அத்தனை 

ஸ்தூல சொத்துக்களையும்

தனக்கானது என்று

எடுத்துக் கொண்ட

பிள்ளைகள்

என் சூட்சம பாவ செயல்களால்

சேர்க்கப்பட்டது என்பதை 

மறந்து விடுகிறார்கள்...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...