அத்தனை
ஸ்தூல சொத்துக்களையும்
தனக்கானது என்று
எடுத்துக் கொண்ட
பிள்ளைகள்
என் சூட்சம பாவ செயல்களால்
சேர்க்கப்பட்டது என்பதை
மறந்து விடுகிறார்கள்...
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக