ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 8 நவம்பர், 2023

எழுத்தாளன் எனும் கிறுக்கன்

 


அத்தனை துன்பங்களையும்

ரா முழுவதும் எழுதி எழுதி 

தீர்த்து விட்டு

சக்கையாக...

உறங்க போகும் முன் 

காலத்திடம் கண்ணீரோடு

ஒரு கோரிக்கை வைக்கிறான்...

சிறிது உனது மடியில்

ஓய்வெடுத்துக் கொள்ளட்டுமா என்று 

எழுத்தாளன் எனும் கிறுக்கன்...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

#இசைச்சாரல்வானொலி.

நாள் 08/11/23.

நேரம் 8:15.

2 கருத்துகள்:

போர் நிறுத்தம்...

   இத்தனை நாள் தூரமாக நின்று  வேடிக்கை பார்த்த  அமைதி  இன்று எந்த தயக்கமும்  இல்லாமல் என் கைகளில்  வேகமாக ஓடி வந்து  பேரன்பு கொண்டு  என்னை ...