ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 8 நவம்பர், 2023

எழுத்தாளன் எனும் கிறுக்கன்

 


அத்தனை துன்பங்களையும்

ரா முழுவதும் எழுதி எழுதி 

தீர்த்து விட்டு

சக்கையாக...

உறங்க போகும் முன் 

காலத்திடம் கண்ணீரோடு

ஒரு கோரிக்கை வைக்கிறான்...

சிறிது உனது மடியில்

ஓய்வெடுத்துக் கொள்ளட்டுமா என்று 

எழுத்தாளன் எனும் கிறுக்கன்...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

#இசைச்சாரல்வானொலி.

நாள் 08/11/23.

நேரம் 8:15.

2 கருத்துகள்:

வாழ்க்கை ஒரு சமன்பாடு தான் -சூபிஞானி கதை 🎉🦋

  வணக்கம் நேயர்களே 🎻🙏  இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...