அவசியம் இல்லை என்றாலும்
அந்த இடத்தில் நின்று
தொலைக்கிறேன்...
விரும்பி அல்ல...
ஒரு இளைப்பாறுதலின்
கெஞ்சலுக்காக...
#இசைச்சாரல்வானொலி.
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக