அவசியம் இல்லை என்றாலும்
அந்த இடத்தில் நின்று
தொலைக்கிறேன்...
விரும்பி அல்ல...
ஒரு இளைப்பாறுதலின்
கெஞ்சலுக்காக...
#இசைச்சாரல்வானொலி.
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக