அவசியம் இல்லை என்றாலும்
அந்த இடத்தில் நின்று
தொலைக்கிறேன்...
விரும்பி அல்ல...
ஒரு இளைப்பாறுதலின்
கெஞ்சலுக்காக...
#இசைச்சாரல்வானொலி.
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக