மிகவும் வேகமாக சுழலும்
இந்த
இக்கால பிரபஞ்சத்தில்
நெடுந்தூர இரவொன்று
இளைப்பாறுதலுக்காக...
பரிசாகவோ வரமாகவோ
கிடைத்து விடுகிறது
எனக்கு ...
இந்த ஐப்பசி கார்த்திகை
மாதங்களில்...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
#இசைச்சாரல்வானொலி.
எத்தனை துயரங்களையும் அசராமல் அடித்து நொறுக்கி அந்த துயரங்களை அயர்வடைய செய்து என் மோசமான சூழலை எல்லாம் கொஞ்சமும் அலுத்துக் கொள்ளாமல் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக