மிகவும் வேகமாக சுழலும்
இந்த
இக்கால பிரபஞ்சத்தில்
நெடுந்தூர இரவொன்று
இளைப்பாறுதலுக்காக...
பரிசாகவோ வரமாகவோ
கிடைத்து விடுகிறது
எனக்கு ...
இந்த ஐப்பசி கார்த்திகை
மாதங்களில்...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
#இசைச்சாரல்வானொலி.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக