மிகவும் வேகமாக சுழலும்
இந்த
இக்கால பிரபஞ்சத்தில்
நெடுந்தூர இரவொன்று
இளைப்பாறுதலுக்காக...
பரிசாகவோ வரமாகவோ
கிடைத்து விடுகிறது
எனக்கு ...
இந்த ஐப்பசி கார்த்திகை
மாதங்களில்...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
#இசைச்சாரல்வானொலி.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக