ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 1 நவம்பர், 2023

என்னிடம் இருந்து பெரும் பிச்சையாக பெற...


எந்தவித சலனமும் இல்லாமல் மௌனமாக வாழ்ந்து விட்டு போவதில் எனக்கொன்றும் சலிப்பில்லை...

அதோ அங்கே எனை பார்த்து

கை நீட்டி முகம் சுழித்து

புறம் பேசுபவர்கள் தான்

எனக்கு மிக பெரிய சலிப்பை

தருவதாக நினைத்து 

வாழ்வின் மூச்சடக்கி 

போகும் போதும் சுவடாக

என்னிடம் இருந்து அந்த 

பெரும் சலிப்பை

பெரும் பிச்சையாக 

பெற்றுக் கொள்ள 

துடிதுடித்து போகிறார்கள்...

#இரவுகவிதை

#இளையவேணிகிருஷ்ணா.

#இசைச்சாரல்வானொலி.

நாள்:01/11/23.

புதன்கிழமை.

நேரம் இரவு 11:33.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...