அங்கே ஏதோவொன்றில்
நாம்
தொலைந்து விடுகிறோம்...
காலம் நம்மை
தேடிக் களைத்து
பிடித்து
இழுத்து வரும் வரை...
இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
சூப்பர் சகி அருமை
பதிலளிநீக்குமகிழ்ச்சி சகி ✨
பதிலளிநீக்கு