அங்கே ஏதோவொன்றில்
நாம்
தொலைந்து விடுகிறோம்...
காலம் நம்மை
தேடிக் களைத்து
பிடித்து
இழுத்து வரும் வரை...
இளையவேணிகிருஷ்ணா.
#கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...
சூப்பர் சகி அருமை
பதிலளிநீக்குமகிழ்ச்சி சகி ✨
பதிலளிநீக்கு