சிறைப்படுதல்
எனக்கு பிடிக்காது என்கிறேன்...
அப்படி என்றால் நீ காற்றா
என்கிறார்கள்...
இல்லை நான் நதி என்கிறேன்...
#இரவுகவிதை.
#இசைச்சாரல்வானொலி.
#இளையவேணிகிருஷ்ணா.
நேரம் முன்னிரவு 10:35.
தேதி கார்த்திகை-1.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக