சிறைப்படுதல்
எனக்கு பிடிக்காது என்கிறேன்...
அப்படி என்றால் நீ காற்றா
என்கிறார்கள்...
இல்லை நான் நதி என்கிறேன்...
#இரவுகவிதை.
#இசைச்சாரல்வானொலி.
#இளையவேணிகிருஷ்ணா.
நேரம் முன்னிரவு 10:35.
தேதி கார்த்திகை-1.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக