அந்த தாழிடப்பட்ட
தாழ்பாள்களுக்கு
தெரியாது...
அந்த அறையின் உள்ளே
நடக்கும் விசயங்கள்
நியாயங்களா இல்லை
அநியாயங்களா என்று...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக