அந்த தாழிடப்பட்ட
தாழ்பாள்களுக்கு
தெரியாது...
அந்த அறையின் உள்ளே
நடக்கும் விசயங்கள்
நியாயங்களா இல்லை
அநியாயங்களா என்று...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
#கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக