ஒரு வேடிக்கை பார்த்துக் கொண்டே
கடந்து செல்லும்
வழிப்போக்கனாக
இருந்து விடுவதில்
இருக்கும் நிம்மதி
எதையாவது பற்றிக் கொண்டு
பொறுப்போடு
திரிவதில் இருப்பதில்லை...
#இசைச்சாரல்வானொலி.
#இளையவேணிகிருஷ்ணா.
தேதி 22/11/23.
நேரம் காலை 8:36.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக