உன்னோடு பேச தயக்கம்
இயல்பாக இருந்ததால்
யாரோடும் பேசாத மௌனத்தில்
நான் ஒளிந்துக் கொண்டேன்...
உன்னை எதிர்க் கொள்ளும் சக்தி
மீட்டெடுக்க முடியும் என்றால்
என் மௌனத்தை கலைத்து
இயல்பாக பயணிப்பேன்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 06/11/23.
நேரம் முன்னிரவு 8:15.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக