உன்னோடு பேச தயக்கம்
இயல்பாக இருந்ததால்
யாரோடும் பேசாத மௌனத்தில்
நான் ஒளிந்துக் கொண்டேன்...
உன்னை எதிர்க் கொள்ளும் சக்தி
மீட்டெடுக்க முடியும் என்றால்
என் மௌனத்தை கலைத்து
இயல்பாக பயணிப்பேன்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 06/11/23.
நேரம் முன்னிரவு 8:15.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக