உன்னோடு பேச தயக்கம்
இயல்பாக இருந்ததால்
யாரோடும் பேசாத மௌனத்தில்
நான் ஒளிந்துக் கொண்டேன்...
உன்னை எதிர்க் கொள்ளும் சக்தி
மீட்டெடுக்க முடியும் என்றால்
என் மௌனத்தை கலைத்து
இயல்பாக பயணிப்பேன்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 06/11/23.
நேரம் முன்னிரவு 8:15.
#கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக