உன்னோடு பேச தயக்கம்
இயல்பாக இருந்ததால்
யாரோடும் பேசாத மௌனத்தில்
நான் ஒளிந்துக் கொண்டேன்...
உன்னை எதிர்க் கொள்ளும் சக்தி
மீட்டெடுக்க முடியும் என்றால்
என் மௌனத்தை கலைத்து
இயல்பாக பயணிப்பேன்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 06/11/23.
நேரம் முன்னிரவு 8:15.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக