அந்த தாழிடப்பட்ட
தாழ்பாள்களுக்கு
தெரியாது...
அந்த அறையின் உள்ளே
நடக்கும் விசயங்கள்
நியாயங்களா இல்லை
அநியாயங்களா என்று...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக