அந்த தாழிடப்பட்ட
தாழ்பாள்களுக்கு
தெரியாது...
அந்த அறையின் உள்ளே
நடக்கும் விசயங்கள்
நியாயங்களா இல்லை
அநியாயங்களா என்று...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக