அந்த தாழிடப்பட்ட
தாழ்பாள்களுக்கு
தெரியாது...
அந்த அறையின் உள்ளே
நடக்கும் விசயங்கள்
நியாயங்களா இல்லை
அநியாயங்களா என்று...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக