மிகவும் வேகமாக சுழலும்
இந்த
இக்கால பிரபஞ்சத்தில்
நெடுந்தூர இரவொன்று
இளைப்பாறுதலுக்காக...
பரிசாகவோ வரமாகவோ
கிடைத்து விடுகிறது
எனக்கு ...
இந்த ஐப்பசி கார்த்திகை
மாதங்களில்...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
#இசைச்சாரல்வானொலி.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக