மிகவும் வேகமாக சுழலும்
இந்த
இக்கால பிரபஞ்சத்தில்
நெடுந்தூர இரவொன்று
இளைப்பாறுதலுக்காக...
பரிசாகவோ வரமாகவோ
கிடைத்து விடுகிறது
எனக்கு ...
இந்த ஐப்பசி கார்த்திகை
மாதங்களில்...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
#இசைச்சாரல்வானொலி.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக