மிகவும் வேகமாக சுழலும்
இந்த
இக்கால பிரபஞ்சத்தில்
நெடுந்தூர இரவொன்று
இளைப்பாறுதலுக்காக...
பரிசாகவோ வரமாகவோ
கிடைத்து விடுகிறது
எனக்கு ...
இந்த ஐப்பசி கார்த்திகை
மாதங்களில்...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
#இசைச்சாரல்வானொலி.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக