அவசியம் இல்லை என்றாலும்
அந்த இடத்தில் நின்று
தொலைக்கிறேன்...
விரும்பி அல்ல...
ஒரு இளைப்பாறுதலின்
கெஞ்சலுக்காக...
#இசைச்சாரல்வானொலி.
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக