அவசியம் இல்லை என்றாலும்
அந்த இடத்தில் நின்று
தொலைக்கிறேன்...
விரும்பி அல்ல...
ஒரு இளைப்பாறுதலின்
கெஞ்சலுக்காக...
#இசைச்சாரல்வானொலி.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக