உன்னோடு பேச தயக்கம்
இயல்பாக இருந்ததால்
யாரோடும் பேசாத மௌனத்தில்
நான் ஒளிந்துக் கொண்டேன்...
உன்னை எதிர்க் கொள்ளும் சக்தி
மீட்டெடுக்க முடியும் என்றால்
என் மௌனத்தை கலைத்து
இயல்பாக பயணிப்பேன்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 06/11/23.
நேரம் முன்னிரவு 8:15.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக