பக்கங்கள்

செவ்வாய், 14 நவம்பர், 2023

அந்த தாழிடப்பட்ட தாழ்பாள்களுக்கு தெரியாது..


அந்த தாழிடப்பட்ட

தாழ்பாள்களுக்கு

தெரியாது...

அந்த அறையின் உள்ளே

நடக்கும் விசயங்கள்

நியாயங்களா இல்லை

அநியாயங்களா என்று...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக