ஒரு வேடிக்கை பார்த்துக் கொண்டே
கடந்து செல்லும்
வழிப்போக்கனாக
இருந்து விடுவதில்
இருக்கும் நிம்மதி
எதையாவது பற்றிக் கொண்டு
பொறுப்போடு
திரிவதில் இருப்பதில்லை...
#இசைச்சாரல்வானொலி.
#இளையவேணிகிருஷ்ணா.
தேதி 22/11/23.
நேரம் காலை 8:36.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக